
தமிழ் மக்கள் பொதுச்சபை நேரடி தேர்தல் அரசியலில் ஈடுபடாது என்றும், அதன் கட்டமைப்புக்கள் அரசியல் கட்சிகளைஉள்ளடக்கிவாறு மேம்படுத்தப்படும் என்றும் தமிழ் மக்கள் பொதுச் சபை உறுப்பினரும், அரசியல் ஆய்வாளருமான ம.நிலாந்தன்தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பொதுச் சபையின் கூட்டம், மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்
No comments: