News Just In

7/20/2024 07:23:00 AM

திருகோணமலை உப்பாத்து பாலத்தருகில் கோர விபத்து 30 பேர் காயம்.மூதூர் வைத்தியசாலையில் அனுமதி!





(அஸ்ஹர் இப்றாஹிம்)

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து திருக்கோணமலை உப்பாத்து பாலத்தில்அருகில் விபத்துக்குள்ளானது.

மேற்படி சம்பவமானது வெள்ளிக்கிழமை (19)மாலை மணியளவில் நடைபெற்றது .காயமடைந்தோர் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments: