(அஸ்ஹர் இப்றாஹிம்)
மஸ்கெலியா- நோட்டன்பிறிஜ் வழியாக அவிசாவளை பயணிக்கும் பயணிகளுக்கு அன்டன் பஸ் என்றாலே அறிந்திருக்காதவர் எவருமில்லை.
30 வருடத்திற்கு மேலாக இ.போ.சபை பஸ் சாரதியாக கடமையாற்றிய அன்டன் பெர்ணான்டோ தனது சேவையிலிருந்து ஓய்வுபெற்றதனை தொடர்ந்து பயணிகள், பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோஸ்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாலையிட்டு அன்பளிப்புகள் வழங்கி பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்
No comments: