News Just In

4/04/2024 01:34:00 PM

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயல்படுவதற்குநீதிமன்றம் தடை விதித்துள்ளது

 


(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயல்படுவதற்குநீதிமன்றம் தடை விதித்துள்ளது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரண துங்க தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது

No comments: