இஸ்ரேல் மற்றொரு தவறு செய்தால், ஈரானின் பதில் கணிசமாக கடுமையாக இருக்கும். இது ஈரானுக்கும் இஸ்ரேலிய ஆட்சிக்கும் இடையிலான மோதலாகும், இதில் இருந்து அமெரிக்கா விலகி இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கிற்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் நிரந்தர தூதுவரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவில்,சட்டப்பூர்வ பாதுகாப்பு தொடர்பான ஐ.நா.சாசனத்தின் 51 வது பிரிவின் வலிமையின் அடிப்படையில் ஈரானின் இராணுவ நடவடிக்கையானது, டமாஸ்கஸில் உள்ள எமது இராஜதந்திர வளாகத்திற்கு எதிரான சியோனிச ஆட்சியின் ஆக்கிரமிப்புக்கு விடையிறுப்பாகும். விவகாரம் முடிவுக்கு வந்ததாகக் கருதலாம்.
இருப்பினும், இஸ்ரேல் மற்றொரு தவறு செய்தால், ஈரானின் பதில் கணிசமாக கடுமையாக இருக்கும்.
இது ஈரானுக்கும் இஸ்ரேலிய ஆட்சிக்கும் இடையிலான மோதலாகும், இதில் இருந்து அமெரிக்கா விலகி இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இஸ்ரேல் மற்றொரு தவறு செய்தால், ஈரானின் பதில் கணிசமாக கடுமையாக இருக்கும்.
இது ஈரானுக்கும் இஸ்ரேலிய ஆட்சிக்கும் இடையிலான மோதலாகும், இதில் இருந்து அமெரிக்கா விலகி இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments: