(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)
புனித ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு விசேட பெருநாள் தொழுகை மட்டக்களப்பு நகர ஜாமியூஸ் சலாம் ஜும்மா பள்ளிவாசலில் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
ஜும்மா பள்ளிவாசலில் பேஷ் இமாம் மௌலவி எம் ஐ எம் நியாஸ் விசேட நோன்பு பெருநாள் தொழுகையை நடத்தி வைத்தார் இதன்போது நாட்டுக்கு நலன் வேண்டியும் சமூகங்களுக்கு இடையில் நல்லுறவு,காஸா மக்களின் ஈடேற்றம் வேண்டி விசேட துவா பிரார்த்தனை நடத்தப்பட்டது .
நகரஅண்டியகிராமங்களைச்சேர்ந்தபலர்இந்தவிசேடதொழுகைவழிபாடுகளில் ஈடுபட்டனர்.
No comments: