(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)
மட்டக்களப்பு வல ய கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரை புத்தாண்டு விழா சிறப்பாக கல்வி அலுவலக வளவில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரும் மட்டக்களப்பு வல ய கல்விப் பணிப்பாளருமான திருமதி சுஜாதா குலேந்திர குமார் தலைமையில் நடைபெற்ற இந்த சித்திரை புத்தாண்டு விழா நிகழ்வில் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை மாகாண பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திர குமார் வழங்கி வைத்தார். நிகழ்வில் மட்டக்களப்பு வல ய கல்வி அலுவலகத்தின் பிரதி கல் விப் பணிப்பாளர் திருமதிஎஸ். ரவி ராஜ் உட்பட கல்வித் திணைக் கள அதிகாரிகளும் பாட சாலை வல ய கல்வி அலுவலர் பிரிவில் செயல்படும் பாடசாலை அதிபர்களும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
No comments: