News Just In

3/15/2024 07:28:00 PM

இலங்கையில் வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!



இலங்கையில் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என உள்ளூர் வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு முதல் வாகன இறக்குமதியை மீண்டும் தொடங்குவதற்கு முன்மொழியப்பட்ட பின் வாகனங்களின் தற்போதைய சந்தை விலை அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் வாகனங்கள் பெரும் கட்டுப்பாடுகளின் கீழ் இறக்குமதி செய்யப்படும் என்றும் இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர்.

புதிய வாகனங்களை இறக்குமதி செய்ததன் பின்னர் வாகனங்களின் தற்போதைய உள்ளூர் சந்தை விலைகள் அதிகரிக்கும் என சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

No comments: