News Just In

5/10/2023 06:43:00 PM

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் சர்வதேச நீதி மன்றம் காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நீதி மன்றமா!

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், ‘எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான இன்றைய பாராளுமன்ற விவாதத்தில். இதன் விசாரணை தொடர்பில் சர்வதேச நீதி மன்றங்கள், வெளி நீதியரசர்கள் மற்றும் சுயாதீன விசாரணை வேண்டும் என வலியுறுத்துபவர்கள் ஏன் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்த குற்றங்கள் தொடர்பாக மீறல்களை விசாரணை செய்ய உள்ளாட்டு நீதி மன்றங்களே போதும் என்று இரட்டை வேடம் போடுகின்றனர்'. எனத் கேள்வியெழுப்பினார்.

No comments: