News Just In

8/10/2022 11:32:00 AM

நாளை தாய்லாந்து செல்கின்றார் கோத்தபாய!




சிங்கப்பூரில் தற்போது தங்கியுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாளை தாய்லாந்து செல்லவுள்ளார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச தென்னாசிய நாட்டில் தற்காலிக பாதுகாப்பை பெறமுயல்கின்றார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மாதம் இலங்கையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து அவர் இலங்கையிலிருந்து தப்பிவெளியேறியிருந்தார்.

No comments: