News Just In

7/07/2022 06:34:00 AM

இலங்கையில் கார்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடி காரணமாக அளுத்கமவில் உள்ள கார் விற்பனை நிலையம் ஒன்று துவிச்சக்கர வண்டி விற்பனையை ஆரம்பித்துள்ளது.

50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபா வரையிலான சைக்கிள்களின் விலை குறித்து விசாரிக்க இளைஞர்களும் வருகை தருவதைக் காண முடிந்தது.

மிகவும் பெறுமதியான கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த போதிலும், மாதக்கணக்கில் அவற்றின் விலையைக் கேட்கவோ அல்லது வாங்கவோ வாடிக்கையாளர் வரவில்லை என ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments: