VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • மட்டக்களப்பில் துயரத்தை ஏற்படுத்திய இளம் மருத்துவர் மரணம்
    மட்டக்களப்பில் துயரத்தை ஏற்படுத்திய இளம் மருத்துவர் மரணம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்...
  • அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான விசேட சுற்றறிக்கை
    அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான விசேட சுற்றறிக்கை ஜனவரி 1, 2016இற்குப் பிறகு பொதுப் பணியில் சேர்க்கப்பட்ட அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய உரிமை...
  • SAFE அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி இன்று வழங்கி வைப்பு!
     SAFE அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி இன்று வழங்கி வைப்பு! குமுகாய மேம்பாட்டு மன்றம்-கிழக்கு(SAFE) அமைப்பின் வழிகாட்டுதலுக்கு அமைய கனடி...
  • மட்டக்களப்பில் திண்ம கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடல்
      மட்டக்களப்பில் திண்ம கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பில் சுகாதார மற்றும் திண்ம கழிவு முகாமைத்துவம் தொடர்பான வி...
  • மட்டக்களப்பின் போரதீவுப்பற்று கிராமங்களை அம்பாறையுடன் இணைக்கும் முயற்சியா..!
    மட்டக்களப்பின் போரதீவுப்பற்று கிராமங்களை அம்பாறையுடன் இணைக்கும் முயற்சியா..! மட்டக்களப்பு மாவட்ட எல்லை மாற்றம் குறித்த சர்ச்சை: போரதீவுப்பற்...
  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு ; மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கம் பெற்ற சாதனையாளர்
    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு ; மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கம் பெற்ற சாதனையாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப...
  • தரம் ஆறு புதிய பாடத்திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
    தரம் ஆறு புதிய பாடத்திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஆறாம் தரத்திற...
  • சிரேஷ்ட ஒளிபரப்பாளர் A.L இர்பான் அவர்களின் தந்தை புத்தளத்தில் கொலை !
    சிரேஷ்ட ஒளிபரப்பாளர்A.L இர்பான் அவர்களின் தந்தை புத்தளத்தில் கொலை  நேற்று இரவு முச்சக்கர வண்டியில் சென்றவர் இன்று காலை சடலமாக மீட்பு. புத்த...
  • அச்சுறுத்தலினால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக தூக்கில் தொங்கிய குடும்பஸ்தர்–தளவாயில் சோகம்....!!
    மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளவாய் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையி...
  • அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 ஆண்டுகள் வேதனை: வயிற்றில் 10 செ.மீ கத்தரிக்கோல் கண்டுபிடிப்பு
    அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 ஆண்டுகள் வேதனை: வயிற்றில் 10 செ.மீ கத்தரிக்கோல் கண்டுபிடிப்பு இந்தியாவின், கேரள மாநிலம் ஆலப்புழா புன்னபுரா பகுதிய...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News