VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • மட்டக்களப்பு பகுதியில் மையம் கொண்டுள்ள புயல்! வெளியாகியுள்ள தகவல் - வரலாற்றில் முதல் முறை
    மட்டக்களப்பு பகுதியில் மையம் கொண்டுள்ள புயல்! வெளியாகியுள்ள தகவல் - வரலாற்றில் முதல் முறை  (27.11.2025 )வியாழக்கிழமை இரவு 10.00 மணி டிட்வா ப...
  • கலாபூசனம் செந்தமிழ்திலகம் கிருஷ்னபிள்ளை உடல்நலகுறைவால் இன்று காலமானார்!
    கலாபூசனம் செந்தமிழ்திலகம் கிருஷ்னபிள்ளை உடல்நலகுறைவால் இன்று காலமானார்! சந்திவெளியை சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர் கலாபூசனம் செந்தமிழ் திலகம் கணப...
  • மின்வெட்டு தொடர்பில் மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு
    மின்வெட்டு தொடர்பில் மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்படும் என அறி...
  • வரலாற்றில் முதல் முறையாக வடக்கு - கிழக்கிற்கு பேராபத்து
    வரலாற்றில் முதல் முறையாக வடக்கு - கிழக்கிற்கு பேராபத்து மிகப்பெரிய பேரனர்த்தத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளாகியிருப்பதாக யாழ...
  • 10 ஆயிரம் ரூபா முற்பணம் - மக்களுக்கு அரசின் முக்கிய செய்தி!
    10 ஆயிரம் ரூபா முற்பணம் - மக்களுக்கு அரசின் முக்கிய செய்தி இடம் பெயர்ந்த மக்கள் தம் வீடுகளை துப்புரவு செய்ய 10 ஆயிரம் ரூபா முற்பணமாக வழங்க அ...
  • மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள் ; புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவிப்பதென்ன?
    மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள் ; புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவிப்பதென்ன? மீண்டும் ஒரு புயல் வருமா என பலர...
  • தாழமுக்கமாக விருத்தியடைந்து "டித்வா" சூறாவளியாக வலுவடையும் சாத்தியம்! வடக்கு கிழக்கு மக்களுக்கு வந்த கடும் எச்சரிக்கை
    தாழமுக்கமாக விருத்தியடைந்து "டித்வா" சூறாவளியாக வலுவடையும் சாத்தியம்! வடக்கு கிழக்கு மக்களுக்கு வந்த கடும் எச்சரிக்கை இலங்கையின் த...
  • மட்டக்களப்பு வாவியின் நிலைகுலைவும் நிரந்தரமானதாக மாறியுள்ள வெள்ள அனர்த்தமும்.!
    மட்டக்களப்பு வாவியின் நிலைகுலைவும் நிரந்தரமானதாக மாறியுள்ள வெள்ள அனர்த்தமும். மட்டக்களப்பு நகரை அண்டி வெள்ள நிலைமை தலைதூக்கியிருப்பதற்கு மட்...
  • வெள்ள நிவாரண உதவியாக பாக்கிஸ்தானால் அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களில், உபயோக காலாவதியான (Expired) பொருட்கள்
    வெள்ள நிவாரண உதவியாக பாக்கிஸ்தானால் அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களில், உபயோக காலாவதியான (Expired) பொருட்கள்    வெள்ள நிவாரண உதவியாக அனுப்பப்பட...
  • “பாதி பேர் மண்ணுக்குள்ள போய்ட்டாங்க”வெள்ளத்தில் மீட்கப்பட்டவர்கள் வழங்கிய அதிர்ச்சி தகவல்..
    “பாதி பேர் மண்ணுக்குள்ள போய்ட்டாங்க”வெள்ளத்தில் மீட்கப்பட்டவர்கள் வழங்கிய அதிர்ச்சி தகவல்.. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அசாதாரணநிலை காரணமாக ம...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News