News Just In

5/10/2022 02:13:00 PM

ஊரடங்கில் ஊர் அடங்கியது.!




-- ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சினால் நாடு பூராகவும் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டத்தின் காரணமாக செவ்வாய்க்கிழமை 10.05.2022 மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் உள்ளிட்ட நகரப் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதைப் படங்களில் காணலாம்.


No comments: