News Just In

5/21/2022 04:55:00 PM

225 எம்.பிக்களுக்கும் பெண்ணொருவர் விடுத்துள்ள பகிரங்க சவால்!

மக்களுக்கு உணவு கொடுக்காது, சமையல் எரிவாயு கொடுக்காது நாசம் செய்துகொண்டிருக்கும் அரசாங்கம் , போராட்டம் நடத்தும் மக்கள்மீது 20 000 ரூபா செலவழித்து கண்ணீர்ப்புகை மேற்கொள்வதாக பெண்ணொருவர் கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் குறித்த பெண், நாடாளுமன்றில் உள்ள 225 எம்.பிக்களுக்கும் பெண்ணொருவர் விடுத்துள்ள பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

எமக்கு கோட்டாவும் தேவையில்லை, ரணிலும் தேவையில்லை என கூறிய அப்பெண், மக்கள் நிம்மதியாக வாழ்வும், உணவுக்காகவும் மட்டுமே நாம் போராடுகின்றோம் எனவும் அவர் தனது ஆதஙத்தை வெளியிட்டுள்ளார்.

காணொளி : https://youtu.be/ZoUxnimP2Mc

No comments: