மில்கோ நிறுவனம், பால் பண்ணையாளர்களிடம் இருந்து பாலை கொள்வனவு செய்வதற்கான விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் ஒரு லீற்றர் பாலின் கொள்வனவு விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments: