News Just In

10/22/2021 06:11:00 PM

18 தொடக்கம் 19 வயதானவர்களுக்கு முதலாம் கட்ட பைசர் (Pfizer) தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று‌ ஆரம்பம் !


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வசீரின் தலைமையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் காரைதீவு பிரதேச வைத்தியசாலை வைத்தியர்கள், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் இணைந்து தரம் 12,13 யில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பைசர் (Pfizer) கொரோனா தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று‌ ஆரம்பம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு தடுப்பூசிகள் தொடர்ந்தும் ஏற்றப்பட்டு வருகின்றது.




நூருல் ஹுதா உமர்

No comments: