News Just In

8/25/2021 08:44:00 AM

நேற்று மாத்திரம் 4427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!


கொரோனா தொற்று உறுதியான மேலும் 4427 பேர் நேற்று மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 398,801ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,386 பேர் இன்று குணமடைந்தனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 346,767 ஆக அதிகரித்துள்ளது.

No comments: