News Just In

6/29/2021 09:58:00 AM

வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் நாட்டுக்குள் வர 13ஆம் திகதி வரை தடை...!!


கடந்த 14 நாட்களுக்குள் சௌதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், குவைட், பஹ்ரைன் மற்றும் ஓமான் நாடுகளிற்கு பயணித்தவர்கள் இலங்கைக்கு நுழைய முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.

ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments: