கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி கைவிடப்பட்ட தேசிய அடையாள அட்டையை பெறும் ஒருநாள் சேவை இன்று முதல் ஆரம்பமாகின்றது. ஆட்பதிவு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. சுகாதார நடைமுறைகளுக்கமைய இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
No comments: