அந்த பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணியகத்தின் காப்புறுதி நிதியத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் அதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரசால் வெளிநாடுகளில் பணிபுரிந்த 23 இலங்கை பணியாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: