இராமநாதன் அர்ச்சுனாவின் நடவடிக்கையை சிலர் ஆதரிக்கின்றனர் என சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை கஜமுகன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்ற நாடாளுமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவின் நடவடிக்கைகள் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது.
வலிகளோடு போராடும் தாய்மார்களை இழிவுபடுத்தும் விதமான கருத்துக்களை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வெளியிட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்ற நாடாளுமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவின் நடவடிக்கைகள் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது.
வலிகளோடு போராடும் தாய்மார்களை இழிவுபடுத்தும் விதமான கருத்துக்களை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வெளியிட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
No comments: