அமெரிக்கா, தனது B1 போர் விமானங்களுடன் ஈரானுக்கு எதிராக நேரடியாக போரில் களமிறங்க வாய்ப்பிருப்பதாக பிரித்தானியாவை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, தனது B1 போர் விமானங்களை டியாகோ கார்சியா தீவில் தரையிறக்கியுள்ளது.
அத்துடன், B21 எனப்படும் அதி உயர் தொழில்நுட்ப போர் விமானங்களையும் அமெரிக்கா உற்பத்தி செய்துள்ளதாக வேல் தர்மா கூறியுள்ளார்.
ஏற்கனவே, ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்து வருகின்றது.
மேலும், அமெரிக்காவின் துணையின்றி ஈரானின் யுரேனியம் பதப்படுத்தல்களை இஸ்ரேலால் முற்றுமுழுதாக அழிக்க முடியாது
No comments: