News Just In

1/28/2025 05:45:00 PM

அந்தாட்டிக்காவில் இலங்கையர் படைத்த சாதனை!


அந்தாட்டிக்காவில் இலங்கையர் படைத்த சாதனை!



இலங்கையரான ஜொஹான் பீரிஸ் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான மலையான வின்சன் சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார்.

4,892 மீற்றர் வரையான உயரத்தை எட்டிய முதல் இலங்கையர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

2018 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இரண்டாவது இலங்கையர் என்ற வரலாற்றை ஜோஹன் பீரிஸ் படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அவர் இன்றுவரை, ஆசியாவின் எவரெஸ்ட் சிகரம், ஐரோப்பாவில் உள்ள எல்ப்ரஸ் மலை, ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ மலை மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள கோஸ்கியுஸ்கோ மலை ஆகியவற்றின் சிகரங்களை ஏறி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: