10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்தின் சேருவில தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, திருகோணமலை மாவட்டத்தின் சேருவில தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 27,702 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 9,581 வாக்குகள்
இலங்கை தமிழரசுக் கட்சி (AITK)- 5,543 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 3,259 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 812 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB)- 683 வாக்குகள்
No comments: