News Just In

9/24/2024 06:53:00 AM

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும் ஆப் பெரிய பள்ளிவாசலில் ஜனாதிபதிக்கு துவாப் பிரார்த்தனை!

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும் ஆப் பெரிய பள்ளிவாசலில் ஜனாதிபதிக்கு துவாப் பிரார்த்தனை




(அஸ்ஹர் இப்றாஹிம்)

இலங்கை ஜனநாயக குடியரசின் 9வது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக கெளரவ அனுர குமார திசநாயக்க பதவியேற்றத்தை சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில் தேசிய மக்கள் சக்தியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஏ.ஆதம்பாவா தலைமையில் துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது.

துஆப் பிரார்த்தனையினை சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் பேஷ் இமாம் மெளலவி எம்.ஐ.ஆதம்பாவா நிகழ்த்தினார்.


இத்துஆப் பிரார்த்தனையில் பிரதேச புத்திஜீவிகள், உலமாக்கள், இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments: