News Just In

9/22/2024 06:53:00 PM

கம்பஹா : எவரும் எட்ட முடியாத நிலைக்கு சென்ற அநுர குமார



நடைபெற்று முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் கம்பகா மாவட்டத்திற்கான இறுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 809, 410 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 349, 550வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 216, 028வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச41,193 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

No comments: