ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு நேற்றைய தினம் (28.08.2024) கிடைக்கப்பெற்ற தகவலுக்கிணங்க தாழங்குடாவில் உள்ள உணவகம் ஒன்று இன்று காலை எமது சுகாதார வைத்திய அதிகாரி Dr.தே.திலக்ஷன் அவர்களின் வழிநடத்தலுக்கு அமைய உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது , பொதுமக்களின் நலன் கருதியும் குறித்த உணவகத்தினை சீர்திருத்தும் நோக்கத்துடனும் தற்காலிகமாக இந்த உணவகம் மூடப்பட்டுள்ளது.
8/29/2024 03:43:00 PM
ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் அறிவித்தல் !
ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு நேற்றைய தினம் (28.08.2024) கிடைக்கப்பெற்ற தகவலுக்கிணங்க தாழங்குடாவில் உள்ள உணவகம் ஒன்று இன்று காலை எமது சுகாதார வைத்திய அதிகாரி Dr.தே.திலக்ஷன் அவர்களின் வழிநடத்தலுக்கு அமைய உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது , பொதுமக்களின் நலன் கருதியும் குறித்த உணவகத்தினை சீர்திருத்தும் நோக்கத்துடனும் தற்காலிகமாக இந்த உணவகம் மூடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: