News Just In

6/10/2024 05:56:00 AM

மட்டக்களப்பு சந்திவெளி இராசையா இலவச கல்வி நிலையத்;தினால் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு!




மட்டக்களப்பு சந்திவெளி இராசையா இலவச கல்வி நிலையத்;தினால் நடார்த்தப்பட்ட 6 மாதகால ஆங்கில பேச்சு பயிற்சியில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

100 மாணவர்களுக்கு இலவசமாக நடாத்திய 6 மாதகால ஆங்கில பேச்சு பயிற்சியில், சாதனை படைத்த 13 மாணவர்களுக்கு மடிகணிணி மற்றும் பரிசுப் பொருள்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கல்வி நிலைய ஸ்தாபகர் இராசையாh அகிலேஸ்வரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments: