தமிழ் பொது வேட்பாளர் விடயம் குறித்து இலங்கை தமிழ் அரசுகட்சி இன்னும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளவில்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.தெற்கின் பிரதான கட்சிகளின் தேர்தல் அறிக்கையை பார்வையிட்ட பின்னரே அது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
சிலர் தமது தனிப்பட்ட கருத்துகளை வெளியிட்டாலும் அது எமது கட்சியின் முடிவல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.தமிழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயேஇவ்வாறு தெரிவித்தார்.
No comments: