News Just In

6/20/2024 05:10:00 AM

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் சாணக்கியனிடம் சிக்கிய பிரதமர்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் சாணக்கியனிடம் சிக்கிய பிரதமர்




. இன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் பிரதமரிடம் வினாவிய போது இவை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களும் நீண்ட காலமாக வலியுறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார் அதன் போது மீண்டும் பிரதமரிடம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுக்கும் படி என்னால் வலியுறுத்தப்பட்டது

No comments: