இந்தியாவுடனான முறுகல் போக்கானது வலுக்கும் நிலையில் யாழ்ப்பாணத்தில் ஒரு துணை தூதரகத்தை திறப்பதற்கு கனடா புதிய நகர்வொன்றை மேற்கொண்டு வருவதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெரிவித்தார்.
மேலும் இதன் பின்னணியில் கனடாவிற்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைகொண்டுள்ளதாகவும், இந்தியாவை இலக்கு வைக்கும் ஒரு நகர்வு எனவும் பகிரங்கப்படுத்தினர்.
No comments: