News Just In

3/21/2024 12:18:00 PM

வவுனியா நீதிவானுக்கு பேஸ்புக் ஊடாக அச்சுறுத்தல்! - சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார் சிறிதரன்




வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி தின நிகழ்வு தொடர்பில் பொலிஸாரால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்த வவுனியா நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு சிங்கள முகப்பு (பேஸ்புக்) ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

No comments: