தமிழீழ போராட்டத்தின் கறுப்பு புள்ளி என அடையாளமிடப்பட்டு இன்றும் விமர்சனங்களுக்கு உள்ளாகும் விநாயகமூர்த்தி முரளிதரனின் மோசடிகள் தொடர்பில் பல கேள்விகள் காணப்படுகின்றன.
அதில் அவர் முன்னெடுத்த நிதி மோசடி விவகாரங்கள் தொடர்பில் இன்றும் வெளிவராத பல இரகசியங்கள் காணப்படுவதாக கூறப்படுகின்றன.
விடுதலை போராட்டக்காலத்தில் தாயகத்துக்காக, போரளிகளுக்காக என திரட்டப்பட்ட நிதிகள் கருணாவின் சட்டைப்பைகளுக்கும், துரோகத்தின் சாதனை வாழ்வுக்கும் கொட்டி தீர்க்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் தமிழ் மக்கள் மத்தியில் இன்றும் காணப்படுகின்றன.
இவ்வாறு அவர் செய்த மோசடிகள் தொடர்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராமன் ஆவணங்களை ஆதரத்துடன் வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதில் அவர் முன்னெடுத்த நிதி மோசடி விவகாரங்கள் தொடர்பில் இன்றும் வெளிவராத பல இரகசியங்கள் காணப்படுவதாக கூறப்படுகின்றன.
விடுதலை போராட்டக்காலத்தில் தாயகத்துக்காக, போரளிகளுக்காக என திரட்டப்பட்ட நிதிகள் கருணாவின் சட்டைப்பைகளுக்கும், துரோகத்தின் சாதனை வாழ்வுக்கும் கொட்டி தீர்க்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் தமிழ் மக்கள் மத்தியில் இன்றும் காணப்படுகின்றன.
இவ்வாறு அவர் செய்த மோசடிகள் தொடர்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராமன் ஆவணங்களை ஆதரத்துடன் வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments: