புலம்பெயர் தேசங்களில் தழிழ்த்தேசியம் சார்பில் இயங்கும் அமைப்புக்களின் செயற்பாடுகளை வலுவிழக்க இலங்கை அரசு செயற்பட்டு வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் கட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி மாவீரர் தினத்தன்று விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் துவாரகாவின் உரையாடல் காணொளி வெளியிடப்பட்டது
இந்த காணொளி தொடர்பில் போராளிகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
No comments: