News Just In

10/31/2023 09:42:00 AM

தமிழர் பகுதியில் நடமாடிய முக்கிய இஸ்ரேல் உளவு அதிகாரி மரணம்!



இஸ்ரேலின் முன்னாள் புலனாய்வு அதிகாரி மட்டக்களப்பில் தங்கியிருந்து தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் மிகப்பெரிய விரோதத்தை வளர்த்துவிட்டுச் சென்றார் என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்குமான உறவுகள் மிக மிக நெருக்கமானது. 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா ஐ.நாவில் வாக்களித்திருந்தது.

அரபு உலகத்திற்கும் இந்தியாவிற்குமான விரிசல்கள் இஸ்ரேல் காசா யுத்தத்தின் பின்னர் மேலும் அந்த இடைவெளிகள் அதிகரித்திருக்கின்றன எனவும் அவர் கூறினார்.

No comments: