சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட இணக்கப்பாடு நிபந்தனைகளை பாராளுமன்றுக்கு தற்போது சமர்பிக்க முடியாது. இன்னும் ஓரிரு வாரங்களுக்கு பிறகு நிபந்தனைகளை தெளிவுப்படுத்த அவதானம் செலுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் இன்று (06) வியாழக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
No comments: