டீசல் அடங்கிய கப்பல் ஒன்று நாளை (15) நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அத்தோடு 40 000 மெட்ரிக் தொன் டீசலுடன் நாளை குறித்த கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாக அதன் தலைவர் உவைஸ் மொஹமட் கூறியுள்ளார்.
அத்தோடு அதற்கான பணம் ஏற்கனவே செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் சில பெட்ரோல் டீசல் கப்பல்கள் அடுத்த வாரம் நாட்டை வந்தடைய உள்ளதாக கூறியுள்ளார்
No comments: