News Just In

4/21/2022 07:53:00 PM

ஒரு கிலோ பருப்பின் விலை இவ்வளவா?...அதிர்ச்சியில் மக்கள்!

ஒரு கிலோ பருப்பின் அடுத்த மே மாதம் 1,000.ஆக உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டில் சமீப நாட்களாக விலை உயர்வு குறித்து பல அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

விலைவாசி கடுமையாக உயர்ந்து பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் தற்போது சிரமப்படுகின்றனர். தற்போது நாட்டில் ஒரு கிலோ பருப்பு 470 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: