இயேசு பாலகன் பிறந்த நத்தார் நாளை கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவ உள்ளங்களுக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.
கொரோனா அச்சுறுத்தல் நிலவும் இக்காலப்பகுதியில் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் நாடு பொருளாதாரத்தில் மிக நலிவடைந்த இத்தருணத்தில் அனைத்து மக்களும் ஆடம்பரங்களை தவிர்த்து சிக்கனத்தையும் கடைபிடிக்க வேண்டும் என இந்நன்னாளில் அனைவரையும் கோரி நிற்கிறேன்.
No comments: