News Just In

12/24/2021 01:17:00 PM

பன்னல கோழி பண்ணையில் தீ ; மூவாயிரம் கோழிகள் தீக்கிரை

குருணாகல், பன்னல பகுதியில் அமைந்துள்ள கோழிப் பண்ணையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் மூவாயிரம் கோழிகள் உயிரிழந்துள்ளது.
எரிவாயு கசிவினால் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, திவுலபிட்டிய பகுதியில் அமைந்துள்ள தனியார் கோழிப்பண்ணை ஒன்றில் கடந்த 11 ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 8000 கோழிகள் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: