திருகோணமலை மனையாவெளி பிரதேச கடற்றொழிலாளர்களினால் நேற்று(12) சுமார் 600 கிலோவுக்கும் அதிகமான ஆணை திருக்கை மீன் பிடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான மீன் பிடிபடுவது மிக அரிதாகும் என கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments: