இராணுவத்தின் ஒத்துழைப்போடு அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சங்கமன் கண்டி கிராமத்தில் பலாத்காரமாக புத்தர் சிலையொன்று இன்று(11.12.2021) அதிகாலை நடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
No comments: