News Just In

12/11/2021 01:17:00 PM

பொத்துவில் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சங்கமன் கண்டி கிராமத்தில் பலாத்காரமாக புத்தர் சிலையொன்று இன்று நடப்பட்டுள்ளது!

இராணுவத்தின் ஒத்துழைப்போடு அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சங்கமன் கண்டி கிராமத்தில் பலாத்காரமாக புத்தர் சிலையொன்று இன்று(11.12.2021) அதிகாலை நடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.






No comments: