News Just In

12/27/2021 01:38:00 PM

பி.பி.ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றதாக தகவல்




ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தரவினால் கையளிக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், புதிய ஜனாதிபதி செயலாளராக பிரதமரின் செயலாளர் காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளதாகவும் நம்பகத் தந்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

ஜயசுந்தரவை ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து விலகுமாறு அனைத்து அமைச்சர்களும் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அவருக்கு எதிராக எழுந்த எதிர்ப்புக்களை மத்தியில் அவர் ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதத்தை கையளித்திருந்தார்.



No comments: