News Just In

10/26/2021 07:15:00 AM

நாட்டில் அமுலில் இருந்த சுகாதார விதிமுறைகள் சிலவற்றில் தளர்வுகள்.

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் பல சுகாதார கட்டுபாடுகள் விதிக்கப்படிருந்தன. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் பல்வேறு பயணக்கட்டுபாடுகளும்  விதிக்கப்படிருந்தன.

ஊரடங்கு நீக்கப்பட்ட பின் நாளாந்தம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு நேற்று  (25) நள்ளிரவு முதல் நீக்கம்.

திருமணங்கள் மீதான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. உள்ளக திருமண நிகழ்வுகளுக்கு 100 பேரும், வெளியக திருமண நிகழ்வுகளுக்கு 150 விருந்தினர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.

No comments: