புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜே.பி 9வது குறுக்கு வீதி இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தின் வேலணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாராந்தனை வடக்கு பகுதி இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 6 முதல் குறித்த கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments: