News Just In

7/21/2021 08:09:00 AM

உடன் அமுலுக்குவரும் வகையில் ஒரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு...!!


நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலை காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள் இன்று (20) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட புஹாபுகொட கிழக்கு கிராம சேவகர் பிரிவின் மலபடவத்த பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

No comments: