News Just In

7/18/2021 01:33:00 PM

தெஹிவலை மிருகக்காட்சிசாலையில் நான்கு விலங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி...!!


தெஹிவலை மிருகக்காட்சிசாலையில் மேலும் நான்கு விலங்குகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இரு ஒரங்குட்டான் குரங்குள் மற்றும் இரு சிம்பன்சி குரங்குகளுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: