News Just In

7/14/2021 07:06:00 AM

மட்டக்களப்பு உள்ளிட்ட 09 மாவட்டங்களை சேர்ந்த 29 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும்வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு...!!


நாட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்த சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம், கம்பஹா, பதுளை, நுவரெலியா, மட்டக்களப்பு, களுத்துறை, இரத்தினபுரி, கெகாலை மற்றும் மொனராகலைஆகிய 09 மாவட்டங்களிலுள்ள 29 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 6மணி முதல் குறித்த கிராம சேவகர் தனிமைப்படுத்தல் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



No comments: