அதன்படி, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 301,272ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை இன்றைய தினம் 3 இலட்சத்தை கடந்தது.
அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,499 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 271, 855 ஆக அதிகரித்துள்ளது.
No comments: