நாடு முழுவதும் கொரோனா 2-ம் அலையின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று விசேட உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்,
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியின் விலை போக சேவைக் கட்டணமாக ரூ.150 வரை மட்டுமே வசூலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியின் விலை போக சேவைக் கட்டணமாக ரூ.150 வரை மட்டுமே வசூலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
No comments: